விஜயும் - விஜயகாந்தும் ஒரு சந்திப்பு

விஜய் : அண்ணா வாங்கனா எங்க இந்த பக்கம் சொன்ன நானே வந்திருப்பேன்

விஜயகாந்த் : அட போகங்க தம்பி உங்களுக்கு இன்னைக்கு பொறந்த நலாம்ள

விஜய் : அம்மாங்க அது ஏன் இவ்வளுவ் டென்சன்

விஜயகாந்த்: பின்ன நீங்க இன்னைக்குதான் புது கட்சி ஆரம்பிக்க பொறேங்க்லாம் அது தான்

விஜய் : அட நீங்க வேற எங்க அப்பாதான் அப்படி சொல்லிக்கிட்டு திரியறாரு

விஜயகாந்த் : எதுக்கு தம்பி புதுசா ஒரு கட்சி அதுதான் நம்ம கட்சி இருக்குல

விஜய்: அட போங்க அண்ணா நானே ஒரு மாதிரி கஷ்ட பட்டு பல படம் பண்ணி
காசு சேர்த்து வைத்திருக்கேன் என்ங்க அப்பத்தான் கட்சி, கூட்டம் சொல்லி செலவு செய்ய பக்கரறு இதுல நீங்க வேற

விஜய் : அட இதுல என்ன தப்பு நானும் உன்ன மாதிரிதான் பல படம் ஒரே மாதிரி
நடிச்சேன் இப்ப பாருங்க காப்டன் , கருப்பு எம் ஜி ஆர்ர் சொல்லுராங்க .

விஜய்: அட

விஜயகாந்த் : தம்பி அப்புறம் நீங்க இன்னைக்கு இலவச கம்ப்யூட்டர் மைஎம் ஓபன் பண்ண போரிங்ககலாம்

விஜய்: ஆமா அண்ணா எல்லா எங்க அப்பா வேலை

விஜயகாந்த்: அட என்ன தம்பி என்கிட்டே ஒரு வார்த்தை சொல்ல கூடாத

விஜய் : ஏன்

விஜயகாந்த் : அட நான் தான் ஒருகொன்ன ஓபன் பன்னிருகேன்ள அதுல ஒன்னோ ரெண்டோ உங்க பெற போட்டுக்க வேண்டியதானே நாமுகுள்ள என்ன

விஜய்: அண்ணா ....................

விஜயகாந்த்: நானே இப்பதான் கொஞ்சம் ஒட்டு வாங்கி முன்னாடி வர்றேன் இடைல நீவேற இப்பகூட ஒன்னும் கேட்டுபோகல உனோட ரசிகர்கள கூட்டிவந்து என்னோட கட்சில சேர்துக்க .

விஜய் : அட இருங்க எங்க அப்பா வரட்டும்

விஜயகாந்த்: பட்டுன்னு முடிவு எடுங்க நீங்க தான் ஒரு வாட்டி முடிவு பண்ணிட்ட என்பீச்ச நானே கேட்கமாட்டேன் சொல்லுவிங்களே , சரி தம்பி கொஞ்சம் சினமா பக்கம் வருவோம் நான் நடிச்ச மரியாதையை பாத்திங்கள .

விஜய்: உஊர் வம்மு நமுக்கு எதுக்கு , சரி நான் நடிச்ச வில்லு படம் பாத்திங்கள

விஜயகாந்த்: இல்ல தம்பி நானும் ஊர் வம்முக்கு போறேதே இல்ல

சரணம் தொடரும் ...................................

1 comments:

Unknown said...

சூப்பர்.

Post a Comment